Pages

Sunday, May 08, 2016

அன்னையர் தினம் இன்று.



இன்று அன்னையர் தினம்.
உடன் பிறவா சகோதரர் புலவர் இராமானுசம் இயற்றிய அற்புதக்கவிதை.
இங்கே 
இது போன்ற கவிதை தமது மகன் எழுத அந்த தாயும் எத்துணை புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

கண்களிலே நீர் மல்க பாடலைப் பாடினேன்.
எல்லாம் அவர் என்றும் பாடி மகிழும் அந்த கோவிந்தனின் அருள்.



இங்கும் அந்தப் பாடலைக் காணலாம். 

4 comments:

  1. அருமை தாத்தா அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. புலவரின் உணர்வுக் ந்கவிதையும், உங்கள் நெகிழ்ச்சியான குரலும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன. ரசித்தேன்.

    "மம்மி என்று அழைக்காத மகள் இல்லையே!" காலம் அல்ல்வா இது?.. எந்த மொழியில் எப்படி அழைத்தால் தான் என்ன?.. தாய்மை உணர்வில் எந்த மாற்றமும் இல்லை!

    ReplyDelete
  3. அருமையான பாடல்.... உங்கள் குரலில் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  4. தங்களின் குரலில் அருமையானப் பாடல்
    கேட்டேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி